ADDED : ஆக 11, 2016 09:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நமக்கு பெயர் வைப்பதன் நோக்கமே கடவுள் நாமத்தை பக்தியுடன் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் எனவே கடவுள் பெயரை வையுங்கள்.
* மெய்ஞானத்தை அறிவதற்கு விஞ்ஞானம் ஓரளவே உதவி செய்கிறது. பக்தியால் மட்டுமே அதனை முழுமையாக அடைய முடியும்.
* தர்மம் தலை காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. மனிதன் வாழும் காலமெல்லாம் தர்ம சிந்தனையுடன் இருப்பது அவசியம்.
* பெண்கள் அன்றாடம் சமைக்கும் போது ஸ்லோகம் சொல்வது, பக்திப் பாடல்கள் பாடுவது நல்லது.
- ஜெயேந்திரர்